'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீ ரங்க நாதர் கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர் சுஜாதா. எண்ணற்ற சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர். தனது எழுத்துக்களால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 'இவர் தமிழ் கற்றது காவிரித் தாயிடமோ? ' என்ற சந்தேகம் கூட இவர் எழுத்துக்களை படிக்கும் சில வாசகர்களுக்கு வந்து போகலாம்.
Les permissions